Page 5 of 19
”அதை நாம சரியாக்கலாம் அதுக்கு நிறைய நாள் ஆகும், அதுவரைக்கும் நீ பொறுமையா இருக்கனும், அவளுக்காக காத்திருக்கனும் காத்திருப்பியா”
”கண்டிப்பாப்பா அவளுக்காக நான் எதையும் தருவேன், என் உயிரையும் தருவேன்”
”சரி ஆனா நீ அவசரப்படாத முதல்ல அவளுக்கு எல்லாம் புரிய வைக்கலாம், எல்லாத்தையும் ஒரேடியா சொன்னா பயந்துடுவா, ஒத்துக்க மாட்டா, யார் கண்டா திடுதிப
...
This story is now available on Chillzee KiMo.
...
மமூர்த்தியை நினைத்து வருந்தினார். வருந்தியே அந்த இரவை கழித்தார்.
மறுநாள் பொழுது விடிந்தது
கருணா அவசர அவசரமாக ஜானகியை தேடி ஓடிவந்தான். நேற்றைய நடந்த நிகழ்வை