Page 2 of 30
“எதுக்குடா”
“ஏதாவது கேஸ் கிடைச்சா சீக்கிரமா ப்ரமோஷன் கிடைக்கும்னு நினைச்சேன், நான் நினைச்ச மாதிரியே எனக்கு இந்த கேஸ் கொடுத்திருக்க இது ஒண்ணே போதும் எனக்கு”
“சரி சரி வா இப்படியே கனா கண்டு கோட்டையை கட்டறதுக்குள்ள அந்த சிவசங்கரன் வந்து கலைச்சிட போறான். முதல்ல ஆளை பிடிச்சி கோர்ட்டுல நிப்பாட்டி அந்த பேக்டரியை சீல் வைக்கனும் புரியுதா” <
...
This story is now available on Chillzee KiMo.
...
ருஷ்ணனும் இருந்தார்கள்.
”கிருஷ்ணா இந்த முறை நான் விட்ட பணத்தை பிடிக்க நினைக்கிறேன், அதுக்காக நான் நிறைய சம்பாதிக்கனும் அதுக்கு நீ எனக்கு உதவி செய்யனும் நீ கேட்கறதெல்லாம் நான்