(Reading time: 35 - 70 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

சொல்லியும் அவன் அப்படியே உடைந்து போய் எழ முடியாமல் தவிப்பதைக் கண்டு அந்த குடும்பமே பரிதாபப்பட்டது. செண்பா துடித்து போனாள். அவளால் தன் மகனை அவ்வாறு காண முடியாமல் தவித்தாள்.

  

அதன் பிறகு 3 மாதங்கள் ஓடியது.

  

அறையை விட்டு வெளியே வராமல் வேலைக்கும் செல்லாமல் இருந்தான் வெற்றி. சரியான சாப்பாடு இல்லாமல், உறக்கம் இல்லாமல் அவனை காணவே பாவமாக இருந்தது

...
This story is now available on Chillzee KiMo.
...

>

“உனக்கெப்படி தெரியும்”

  

“அவனோட சிநேகிதனுங்களை பிடிச்சேன் அவனுங்க சொன்னாங்க”

  

“சரி அவன் இருக்கற இடம் உனக்குத் தெரியும்ல”

  

“தெரியும்ணா”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.