Page 8 of 30
சொல்லியும் அவன் அப்படியே உடைந்து போய் எழ முடியாமல் தவிப்பதைக் கண்டு அந்த குடும்பமே பரிதாபப்பட்டது. செண்பா துடித்து போனாள். அவளால் தன் மகனை அவ்வாறு காண முடியாமல் தவித்தாள்.
அதன் பிறகு 3 மாதங்கள் ஓடியது.
அறையை விட்டு வெளியே வராமல் வேலைக்கும் செல்லாமல் இருந்தான் வெற்றி. சரியான சாப்பாடு இல்லாமல், உறக்கம் இல்லாமல் அவனை காணவே பாவமாக இருந்தது
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“உனக்கெப்படி தெரியும்”
“அவனோட சிநேகிதனுங்களை பிடிச்சேன் அவனுங்க சொன்னாங்க”
“சரி அவன் இருக்கற இடம் உனக்குத் தெரியும்ல”
“தெரியும்ணா”