(Reading time: 35 - 70 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

“என்னடா உளர்ற அவள் பாவம்” என தாத்தா சொல்ல

  

”இல்லை இல்லை அவள் பாவம் இல்லை, இந்த ஊருக்கு அவள் தெரிஞ்சேதான் வந்திருக்கா. அந்த சிவசங்கரன் கல்யாணத்துக்கு வந்ததா அவள் சொன்னா, ஆனா அவள் பட்டுப்புடவை நகையெல்லாம் போட்டிருந்தா கையில தாலி வேற வைச்சிருந்தா, கல்யாணத்துக்கு வந்தவ எதுக்காக கல்யாண பொண்ணு போல வரனும் அதுவே எனக்கு சந்தேகம்தான்”

  

“நீ அவளை கே

...
This story is now available on Chillzee KiMo.
...

றம் இந்த வீட்ல வரிசையா வந்த பொண்ணுங்களை பார்த்தப்ப இங்கயே தங்கிட்டா, நான் கூட என்மேல இருந்த பாசம்தான் அவளை இங்க இருக்க வைச்சதா தப்பா நினைச்சேன் ஆனா அது இல்லைன்னு புரிஞ்சிக்கிட்டேன்.”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.