Page 6 of 30
சிவசங்கரனின் பேக்டரியில் வேலை செய்தவர்களுக்கு துர்காவே தனது பாதி ஷேரை விற்று பணம் செட்டில் செய்தாள். இருக்கும் பணத்தில் சிவசங்கரனை வெளியே எடுக்க முயன்று தோற்றாள்.
சிவசங்கரனுக்கு 7 வருட கடுங்காவல் தண்டனையும் கிருஷ்ணனுக்கு விலங்குகளை கொடுமைப்படத்தியதால் அதே 7 வருட கடுங்காவல் தண்டனையும் வழங்கியது நீதிமன்றம்.
இருவரது பெண்களான து
...
This story is now available on Chillzee KiMo.
...
ஜி சொன்னா”
“நானா நான் எப்ப சொன்னேன் தாத்தா” என வெற்றி சொல்ல ரவி அங்கு வந்தான்
”டேய் அடிவாங்காத, நீ கொடுத்ததா அந்த சிவசங்கரன் பற்றின டாக்குமெண்டை என்கிட்ட 2