Page 4 of 30
இருந்து கால்நடைகளை கொண்டு வர்ரேன். கிராமத்திலதான் ஆடு, மாடுகளை நல்லா பார்த்துக்குவாங்க ஆகாரம் கூட சுத்தமானதா இருக்கும் நமக்கும் தரமான ஆட்டு தோல் மாட்டுத் தோல் கிடைக்கும்.”
“என்னடா தரமானது, என்ன செஞ்சாலும் ஆட்டுத்தோலை கழுவி முடிச்சி சுத்தம் பண்ணி வெளிய அனுப்பறதுக்குள்ள போதும் போதும்னு ஆகுது”
“அட நீங்க ஏன் சுத்தம் செய்ய கஷ்டப்படறீங்க, உங
...
This story is now available on Chillzee KiMo.
...
p>அவனை அந்நேரம் பார்த்த சிவசங்கரனுக்கும் கிருஷ்ணனுக்கும் பயத்தில் உயிர் ஊசுலாடுவதை போல தோண அதை மறைத்துக் கொண்டனர். துணிந்து சிவசங்கரன் வெற்றியிடம்
”டேய் நீ இங்க என்னடா செய்ற”