Page 3 of 5
அருந்ததி ஏதோ சொல்ல வாயை திறந்த நேரம் லக்ஷ்மியின் குரல் கேட்டது.
“நீ என்னடா செய்ற அந்த பால்கோவா கிண்ணம் வச்சுட்டு? பாவம்டா அருந்ததி, வேலை மெனக்கெட்டு செஞ்சுட்டு ஒரு வாய் கூட சாப்பிடலை. உனக்கு வேணும்னு கேட்டிருந்தா வேற எடுத்து கொடுத்திருப்பேனே!”
“அம்மாடியோ, எனக்கு வேண்டாப்பா இந்த ஸ்வீட். அப்புறம் நாளைக்கு வயித்து வலி வரும். இந்தாம்மா அரு
...
This story is now available on Chillzee KiMo.
...
கும் அத்தை.”
“ரதி...!”
ஷிவாவின் குரல் எங்கிருந்தோ சத்தமாக ஒலித்தது.
“இந்த பையன் ஏன் இப்படி கத்துறான்? என்னன்னு போய் கேட்டுட்டு வா போ...”