Page 3 of 7
“சாரியா? இப்போ எதுக்கு?”
“உன்னைத் அப்போ என்னென்னமோ சொல்லி திட்டிட்டேன். சாரி!”
“அட ஆமாம். நான் மறந்தே போயிட்டேன்.” நிலா அவன் கையை விலக்கி தள்ளி நின்றாள்.
“சாரி சுபி!”
“ஹுஹும் இந்த சாரி எல்லாம் பத்தாது.”
“நீ என்ன சொன்னாலும் செய்றேன். என் மனசுல இருந்ததை எல்லாம் உன் தலையில போட்டு தி
...
This story is now available on Chillzee KiMo.
...
ய விழிகளில் குறும்புத்தனம் நிறைந்திருந்தது.
“என் சுபி எனக்காக டென்ஷன் ஆகாம, இப்படி கூலா பேசிட்டு இருக்கான்னா ஏதோ செய்திருக்கான்னு அர்த்தம்,” ஹரீஷ் பொறுமையாகவே பதில் சொன்னான்.