Page 7 of 7
விட்டு கொடுத்து வேற ஒன்னை அடைய வேண்டிய அவசியம் என்ன? அதே போல தான் ரெண்டாவது கண்டிஷனும்.... உங்க அண்ணனும் அண்ணியும் நினைச்சிருந்தால், அவங்களே போய் கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்க முடியாதா? அவங்க ஏன் அதை செய்யலை? ரெண்டு வீட்டிலேயும் சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு தானே... அப்புறம் அது என்ன அக்கா மட்டும் அவங்க வீட்டுக்குப் போக கூடாது?"
சஞ்சீவ் பதில் ஒன்றும் சொல்லவில்லை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...