Page 11 of 24
வாடை பட்டு சேதிய
கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு
குயில் கேட்குது பாட்டை
நின்னு
என பாட அதிர்ந்து உடனே ரேடியோவை நிறுத்தினான் கருணா
”இது வேற வேண்டாத நேரத்தில என்ன மாதிரி பாடி வைக்குது பாருஈ இதை ரசிக்கற நிலைமையிலயா நான் இருக்கேன்” என சொல்லியவன் ஜானகியை பார்த்து
”இப்ப நீ
...
This story is now available on Chillzee KiMo.
...
”தெரியும்”
”கேட்கலாமே“
”வேணாம்மா அது காதல் பாட்டு, உனக்கு அது பொருந்தாது நீ போ”
”நல்ல பாட்டு யார் கேட்டா என்ன தப்பு”