Page 23 of 24
”என்னடி வேணும் உனக்கு”
“என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா இல்லையா“
”பிடிக்காமதான் கல்யாணம் செய்துக்கனும்னு ஆசைப்பட்டேனா நானு”
”அது அப்போ இப்பவும் உங்க மனசுல இந்த எண்ணம் இருக்கா என்ன”
”இப்பவா இல்லை”
”ஏன்”
”ஏன்னா நீதான் ஒரு விதவையாச்சே, உன் சுந்தரேசு மாம
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளை எழுப்பி அழைத்துக் கொண்டு வீடு திரும்பினான் அவளோ சிணுங்கிக் கொண்டு விசும்பிக் கொண்டே வர அதை ரசிப்பதா தவிர்ப்பதா என்ற குழப்பத்தில் தத்தளித்தபடியே அவளது அறையில் அவளை விட்டுவிட்டு திரும்பியவன்