Page 6 of 24
”அப்பாவையும் மகனையும் பிரிச்ச குற்ற உணர்ச்சியில”
”சே சே இல்லை இல்லை வேற என்னவோ இருக்கு”
”எதுவா இருந்தா என்னப்பா அவளைப் பார்த்தா இன்னிக்கு எப்படியிருந்தாலும் அண்ணாவை பேசி கீசி கூட்டிட்டு வந்துடுவாள்ன்னுதான் தோணுதுப்பா”
”நீயும் போறியா”
”நான் உள்ள போகலை, திரும்பி வந்துடறேன் எப்படியும் அண்ணாவோட அவள் வர
...
This story is now available on Chillzee KiMo.
...
வுஸை அடைந்தான். கெஸ்ட் ஹவுஸ் வரவும் ஜானகியின் முகம் பூவாய் மலர அதைக்கண்ட பிரபுவுக்கு என்னடா நடக்குது என்ற சந்தேகம் மனதில் தோன்றியது
”ஜானகி”
”ம்”