Page 2 of 6
“சரி, நானே கேட்டு சொல்றேன். சீக்கிரமாவே உங்க கல்யாணத்தை நடத்தி வச்சுட்டு நான் ஊருக்கு போறேன்,” என்றாள்.
சந்திரிகாவின் அறிவிப்பு அரசியை ஆச்சர்யப்பட வைத்தது.
தோட்டத்தில் இருந்து வீட்டுக்கு வந்த உடன் நேரடியாகவே அதை சந்திரிகாவிடம் சொன்னாள் அரசி.
“என்ன அப்படி பொசுக்குனு கல்யாணத்தை நடத்தி வைக்க போறேன்னு சொல்லிட
...
This story is now available on Chillzee KiMo.
...
.”
“என்ன சந்திரிகா சொல்ற? உண்மையை அவங்க வாய்ல சொல்ல வைக்குறேன்னு சொல்லிட்டு இருந்த?”
“ஆமா, அப்படி தான் நினைச்சேன். ஆனா வெற்றிக்கு இந்த பொண்ணு சரியான துணையா