Page 5 of 23
சென்றாள். இந்த முறை அவள் அடித்ததற்கான காரணம் யாருக்குமே விளங்கவில்லை. அதில் விசுவோ
”நம்ம வீட்டு மானம் இங்க போக வேணாம் அடிதடி பேச்சுவார்த்தையெல்லாம் வீட்லயே வைச்சிக்கலாம் வாங்க” என தன் மகன்களை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.
வீட்டிற்கு வந்ததும் புயல் சூறாவளியாகி அந்த 3 ஆண்களையும் சுழட்டி அடித்தது அதை அவர்களால் தாங்கிக்க இயலவில்லை, இத்தனைக
...
This story is now available on Chillzee KiMo.
...
குரலில் அழைக்க அவரும் சோர்வாக இருந்தார்
”சொல்லு மகனே”
”எப்படிப்பா உங்களால இதை கேட்டு அமைதியா இருக்க முடிஞ்சது, என் அம்மாகூட என்னை இப்படி திட்டினதில்லைப்பா”