Page 28 of 28
”போடி போ இனிமேல நான் தைரியமா என் அம்மா வீட்டுக்கு போவேன் வருவேன், நீ ஏதாவது என்னை தப்பு சொல்லு இதே போல நடந்துக்கிறேன், அப்புறம் உன்னால என்னை எதுவும் செய்ய முடியாது” என மனதுள் நினைத்தான் அதற்கே அவனுக்குள் ஒரு தைரியம் உதயமானது.
எப்படியோ வழி கண்டுபிடித்துவிட்டது போன்ற மகிழ்ச்சி, அதில் அவன் சந்தோஷமாக உலாவலானான். அவளோ அவன் தந்த முத்தத்தில் கிறங்கிப் போய் வெட்கத்தில் தன்னை மறந்து கொம்பன் மீது காதல் கொண்டாள்.
தொடரும்...