Page 4 of 7
அப்பா கொடுத்த சுதந்திரத்தினால் விக்கிராந்தின் முகம் பளிச்சென்று மலர்ந்தது! பெரிய சிரிப்புடன் சரி என தலை அசைத்து அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டான் அவன்!
அவனின் முக மாற்றத்தை பார்த்து வர்ஷாவிற்கு மட்டுமல்லாமல் ராஜமிற்கும் சிரிப்பு வந்தது!
அனைத்தும் இயல்புக்கு திரும்புவதை உணர்ந்துக் கொண்ட கணபதி, பேச்சை வேறு தலைப்பிற்கு மாற்றும் முயற்சியாக, "சென்னைய
...
This story is now available on Chillzee KiMo.
...
அதற்கு பிறகு எல்லாமே எப்போதும் போல பேச்சும், கலாட்டாவுமாக சென்றது! ராஜமும் விக்கிராந்திடம் சாதாரணமாகவே தான் பேசினாள்! ஆனாலும் விக்கிராந்தின் மனதில் மெல்லிய சஞ்சலம் இருந்துக் கொண்டே இருந்தது!