Page 6 of 6
முதல் முறையாக ஒரு 'மனிதனாக' வினாயக் பேசவும், ப்ரியம்வதா அவனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்! அவளின் பார்வைக்கான காரணம் புரிந்துக் கொண்டோ, என்னவோ வினாயக் மெல்லிய குருநகைப் புரிந்தான்.
ப்ரியம்வதாவின் இதயம் ஒரு கணம் துடிப்பை நிறுத்தி விட்டு, பின் வேகமாக துடித்தது!
🌼🌸❀✿🌷
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
தொடரும்