Page 3 of 23
பார்க்கவில்லை, தன் தாயை அழைத்துக் கொண்டு கவலையுடனே வீடு திரும்பினான் ஈஸ்வரன், அவன் சென்றதும் கண்கள் கலங்க மனதுள் தன்னையே திட்டிக் கொண்டாள் பூங்கொடி.
வீட்டில் தாயை இறக்கிவிட்டு நேராக கடைக்கு வந்தான் ஈஸ்வரன், அந்நேரம் பூங்கொடி அவனது கடையில் இருந்தாள், முதல் முறை வந்திருந்தாள், கடைபையனிடம் ஏதேதோ விசாரித்துக் கொண்டிருந்தாள். அவளால் ஏற்பட்ட அவமானத்தை அச்சமயம் மறந்து குதூகலமாக அ
...
This story is now available on Chillzee KiMo.
...
”இதுக்கு எப்பதான் முடிவு கிடைக்கும்”
”ஆரம்பிக்கும் போதே அதுக்கான முடிவையும் நீயே வைச்சிட்ட, சொந்த காசுல சூனியம் வைச்சது நீ, இனி எதையும் மாத்த முடியாது”