Page 8 of 23
வருபவர்களுக்கு அவர்களிடம் இருந்து பணத்தை வாங்க ஒரு குழுவை வைத்திருந்தான் ராகவன், நேராக அவர்களிடம் சென்றான். ராகவன் வரவும் அவர்களும் பணிவாக
”வணக்கம் சார்” என சொல்ல
”வணக்கம்லாம் அப்புறம் வேலை எப்படி நடக்குது, எல்லா பயல்களும் ஒழுங்கா தவணை தொகை தர்றாங்களா இல்லையா”
”தர்றாங்க சார்”
”சரி இன்னொருத்தரும் நகை வாங்கிட்டு தவ
...
This story is now available on Chillzee KiMo.
...
காவிற்கு கோபம் வந்தது
”என்னப்பா மிரட்டறீங்க, என் நாத்தனார் வேலை செய்ற கடையில இருந்துதான் நான் நகை வாங்கினேன், அவளே தவணை தொகை கட்டறதா சொல்லிட்டா, அதை விட்டுட்டு இங்க