(Reading time: 26 - 51 minutes)
Pennennum ponnazhage
Pennennum ponnazhage

வந்து கத்தறீங்க“

   

”யார் உங்க நாத்தனாரு”

   

”பூங்கொடி” என சொன்னதும் வந்திருந்த மூவரும் திகைத்தனர், அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசி உடனே ராகவனுக்கு போன் செய்து தகவல் அளிக்க அவனோ

   

”யோவ் சொன்ன வேலையை செய், நம்ம கடையில வேலை பார்க்கறவங்கன்னா அமைதியாகனுமா, எனக்குத் தெரியாது வரும் போது இந்த மாசத்தோட தவணை தொகையை வாங்கிட்டு வந்து சேருங்க” என கட்டளையி

...
This story is now available on Chillzee KiMo.
...

பின்புதான் அவர்கள் ஓய்ந்து அங்கிருந்து சென்றார்கள். 

   

அவர்கள் சென்றதும் பிரச்சனை தீர்ந்தது என நினைத்து பிரியங்கா வீட்டிற்குள் சென்றுவிட ராஜலட்சுமியோ சேதுவை பிடித்தாள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.