(Reading time: 26 - 51 minutes)
Pennennum ponnazhage
Pennennum ponnazhage

நினைச்சிருந்தா 8 வருஷம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லைடி எனக்கு, உன்மேல  எனக்கு உறவு இருக்கு, உரிமையிருக்கு, நான் உன்னை தொட்டா கூட அது தப்பில்லை, உன் அனுமதிக்காக நான் காத்திருக்கேன், என் பொறுமையை சோதிக்கறதும் இல்லாம என்னை  ரொம்ப கேவலமா நினைச்சிட்டல்ல, போதும்டி போதும் கிளம்புடி, போடி வெளிய” என அவன் கத்திவிட அவள் மனது துடித்தது

   

”அது” என ஏதோ சொல்ல வர அவனோ கைகூப்பி

...
This story is now available on Chillzee KiMo.
...

   

”அது வந்து மாமா“

   

”என்னம்மா வா வா ஈஸ்வரன் கடையில இல்லையா என்ன உள்ள வா” என அவர் அழைக்க அவளோ தடுத்தாள்

   

”இல்லை மாமா நான் போறேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.