Page 4 of 7
"தூங்கலையா ப்ரியா?" என்றாள்.
இருட்டை வெறித்துக் கொண்டிருந்த பார்வையை திருப்பி ராஜமை பார்த்த ப்ரியா,
"தூக்கம் வரலை அத்தை," என்றாள்.
"என்னோட வா..." என்ற ராஜம், அந்த கண்ணாடிக் கதவை திறந்து பால்கனிக்கு சென்றாள். ப்ரியா அவளை தொடர்ந்து வரவும், கதவை மீண்டும் மூடி விட்டு, அங்கே இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தாள். அப்படியே, பக்கத்
...
This story is now available on Chillzee KiMo.
...
அவங்களை அத்தைன்னு கூப்பிட்டு உனக்கு பழக்கமாயிடுச்சே..."
ப்ரியா சட்டென ராஜமின் தோளில் சாய்ந்துக் கொண்டாள். அவளின் கண்களில் இருந்து நீர் எட்டிப் பார்த்தது!