Page 21 of 29
”அவங்க யதார்த்தத்தை புரிஞ்சிக்கிட்டாங்க, அவங்களே பூங்கொடியை ஏத்துக்கிட்டாங்க உனக்கென்ன பிரச்சனை“
”எனக்கு பிடிக்கலைங்க”
”பிடிக்கலைன்னா உன் கடைசி பையனோட சேர்ந்து நீயும் பட்டினி கிட, நாங்க சாப்பிடறோம்” என சொல்லி பூங்கொடியை பார்க்க அவளோ மடமடவென அவர்களுக்கு சாப்பாடு பரிமாறினாள்.
அனைவரும் சாப்பிடுவதைக் கண்ட சுலோவுக்கு வாயில் எச
...
This story is now available on Chillzee KiMo.
...
என மூர்த்தி சொல்ல அவளும் சரியென தலையாட்டினாள்.
சுலோவோ சாப்பிடலானார். ருசி பிரமாதமாக இருந்தது, அளவுக்கு அதிகமாகவே சாப்பிட்டு ஏப்பம் விட்டபடியே தன் அறைக்குச் சென்றார்.