Page 31 of 34
சரியென தலையாட்ட அவர்கள் உடனே உற்சாகமாகி கலகலவென சிரிக்க அந்நேரம் புயலென உள்ளே வந்து நின்றான் ஜெகதீஷ். அவனின் வரவை யாரும் எதிர்பார்க்கவில்லை
”ஆஹா என்ன ஒரு நாடகம் நான்தான் இளிச்சிவாயன் அப்படிதானே” என அனைவரின் மீதும் எரிந்து விழுந்தான் அதில் அவர்கள் அரண்டு போனார்கள்
”சே நான் உங்களை மலைபோல நம்பினேன் ஆனா, நீங்க என்னை இப்படி ஏமாத்திட்டீங்களே, எப்படி
...
This story is now available on Chillzee KiMo.
...
ற, உன் வாழ்க்கை நாசமாகறதை பார்க்கனுமா”
”அப்படி என்னம்மா நாசமா போச்சி”
”இல்லைடா நீ உன் அப்பாவோட நல்ல மனசை புரிஞ்சிக்காம அவர்கூட ஈகோ பார்த்த, அவரை