(Reading time: 20 - 40 minutes)
Ullamellam un vasamaai aanathinaale
Ullamellam un vasamaai aanathinaale

அந்த மூச்சு சத்தம் கேட்டு மிர்துளாவின் கவனம் கலைந்து திரும்பி அவனைப் பார்த்தாள். அவனும் அவளைப் பார்த்தான், இருவரும் பார்வையாலேயே காதலைப் பரிமாறிக் கொண்டார்கள், அந்த இடமே அமைதியாக இருந்தது, அவர்களின் மனம் மட்டும் ஓயாத கடல்அலைகள் போல சத்தமாக இருந்தது. அவளோ அவனைப் பார்த்து ஏங்கியதில் அவளின் கண்ணில் இருந்து கண்ணீர் கன்னத்தை வருட அது அவனை மிகவும் பாதித்தது, இயல்பாக அவளிடம் சென்றான் அவளோ அவனின் வரவ

...
This story is now available on Chillzee KiMo.
...

ச்சா
நான் என்ன செய்வேன் புள்ள

   

அவன் பாட பாட அவளுக்குள் ஒரு மாற்றம் என்னவோ அவளும் சேர்ந்து அவனுடன் அந்த பாடலைப் பாடினாள்

   

கண்கள் எதோ
தேட களவாட

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.