Page 4 of 21
உயிர் கொல்லுது ஒன் நெனப்பு
கண்மணியே
ஒரு ஆயிரம் வானவில்ல
ஒன்பூவிழி காட்டுதடி
அத சட்டுன்னு நீ மறச்சா
நான் என்ன செய்வேன் புள்ள
அவளும் தனக்கு பிடித்த பாடலை பாடவும் அவனுக்கு ஆர்வம் கூடியது, பாடியபடியே அவளை நெருங்கிவிட்டான் இருவரும் நெருக்கமாக பாடி முடித்து தங்கள் கண்களால் காதலை பரிமாறிய போது திலோ வந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
இரவு அவளுடன் திலோவும் உறங்க வர அவள் மறுக்கவில்லை, இரு பெண்களும் ஒரே அறையில் படுத்தார்கள் அதில் திலோவோ மிர்துளாவிடம்
”மிர்துளா”
”ம்”