Page 6 of 10
அதை சொன்னப்போது மனதில் எழுந்த உணர்ச்சி அலைகளால் நந்தினியின் விழியோரம் சின்னதாய் கண்ணீர் எட்டிப் பார்த்தது...
நந்தினி பேசுவதை கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்த எஸ்.கே, அவள் விழியோரம் மின்னிய நீரை பார்த்ததும் யோசிக்க ஒரு நொடியும் எடுக்காமல் தன் விரல்களால் அதை துடைத்தான்.
எதிர்பாராத அவனின் தீண்டலில் திகைத்துப் போய் விழித்தாள் நந்தினி!
...
This story is now available on Chillzee KiMo.
...
உடனே பதில் சொல்லாமல் யோசனையில் ஆழ்ந்திருப்பவள் போல எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள்... பின்,
“உங்களுக்கு சில விஷயங்கள் தெரியலை எஸ்.கே... இந்த உலகம் நீங்க நினைக்குற