Page 12 of 16
“சரி சிந்து போய் கங்காவை ரூமில் விட்டுட்டு வா... உன்னோடு நான் நிறைய பேசனும்... இவ்வளவு நாள் பேச நேரம் கிடைக்கலை, இன்னைக்கு நைட்டாவது பேசுவோம்...” என்றாள் சுகுணா.
சிந்துவின் முகத்தில் தெரிந்த அந்த அதிர்ச்சியை பார்த்து சிரிப்பை அடக்க மற்ற ஐவரும் சிரமப்பட வேண்டி இருந்தது...
... ர்யக் கடலில் மூழ்கடித்தாள் சுலோச்சனா... அங்கே நடந்த பேச்சை கவனித்த சுவார்ணாவிற்கு சுலோச்சனா சொன்ன பதிலில் மனம் குளிர்ந்த போதும், கையில் இருந்த செல்போனை எடுத்து மகளை அழைத்தாள்.
This story is now available on Chillzee KiMo.
...