Page 8 of 16
அவர்களின் பேச்சில் சற்றே மனம் தெளிந்த சுரேன், இனி குடும்பத்தினர் பேசி முடிவெடுக்கட்டும் என நினைத்து பெரியவர்களிடம் விடை பெற்று கிளம்பினான்...
சிந்து ரத்தினசாமியின் அருகில் சென்று தயக்கத்துடன் நின்றாள்.
“சிந்து இப்போ எதுவும் பேச வேண்டாம் கங்கா வந்த பிறகு அவளை கேட்டுட்டு பேசிக்கலாம்...” என்றாள் சாரதா.
...
This story is now available on Chillzee KiMo.
...
இல்லாமல் மனசை குழப்பிக்காதே... இங்கே வந்து பார்த்து தான் உனக்கு சிந்து மீது நல்ல அபிப்ராயம் வந்துச்சுன்னு இல்லையே... முன்பு உனக்கு அவளையோ அவள் குடும்பத்தையோ பற்றி எதுவும் தெரியாது...”