(Reading time: 73 - 145 minutes)

சுலோச்சனாவிற்கு கோபம் பொங்கியது... பெரியவர்கள் பேசும் போது இது என்ன இப்படி பேசும் பழக்கம் என எரிச்சலோடு சின்ன மருமகளை பார்த்து முறைத்தாள்...

ஆனால் சிந்து அதை கவனிக்கவில்லை... அவளின் பார்வை ரத்தினசாமியிடம் இருந்தது.

வந்திருப்பவர்கள் முன் வீட்டில் இருப்பவர்களுள் பிரச்சனை என்று தோன்ற கூடாது என்பதை உணர்ந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

க குடும்பத்தில்?” என்றார் ஏளனமாக.

நடப்பதை எல்லாம் ஒருவித தவிப்புடன் பார்த்திருந்த சுரேன், அவசரமாக முடிவெடுத்து, ரத்தினசாமி பதில் சொல்லும் முன், அவரின் முன்னே வந்து நின்றான்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.