Page 13 of 16
எங்கேயோ கேட்ட சத்தத்ததில் அலுப்புடன் புரண்ட சிந்து, மீண்டும் மிக அருகில் சத்தம் கேட்கவும் கண் திறந்து பார்த்தாள். தன்னுடைய செல்போன் ஒளி எழுப்புவதை புரிந்துக் கொண்டு அருகே மேஜை மீது இருந்த செல்போனை படுத்தபடி எட்டி எடுத்தாள்.
“என்னம்மா?”
“சிந்து கண்ணா! என்னம்மா இது? மணி ஒன்பது மேல் ஆச்சு! கங்கா கூட வந்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
யம் தெரிஞ்சு போச்சு...” என்றாள் நந்தினி சின்ன குரலில்.
சிந்துவின் முகம் அழகாக சிவந்தது...
அப்புறம் என்ன புது மணமகள் கங்காவை மறந்து எல்லோரும் சிந்துவை கிண்டல் செய்தனர்!