Page 2 of 3
"சரி அந்த கதையை விடு! இந்த கம்மல் பார்த்தீயா நல்லா இருக்கா? வைரம்!!! மூணு கேரட்!!! ஒரு பேச்சுக்கு என் மருமக கிட்ட எனக்கு வைர கம்மல் போட ஆசைன்னு சொன்னேன், உடனேயே தூக்கி என் கிட்ட கொடுத்துட்டா. பணம் இருக்க வீட்டில இருந்து வர பொண்ணுங்களுக்கு மனமும் பெரிசு தான்!"
கல்பனாவிற்கு ரஞ்சனியையும் தெரியும் அவளின் வாயில்லா ம
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்தது.
இருக்கும் பிரச்சனைகள், அன்றைய வீண் அலைச்சல்கள் என எல்லாவற்றையும் மீறி அவன் மனம் புத்துணர்ச்சியுடன் துள்ளியது!
"என்ன கல்ப்ஸ்?"
"உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கனும்"