ஆனால் அவனை தங்கள் வீட்டில் கீழ்த்தரமாக நடத்தியது அவளுக்குப் பிடிக்கவில்லை. அவனும் தனக்காக தான் பணிந்து போகிறான் என்று அவளுக்குப் புரிந்தது. நாளை தங்கள் திருமணத்திற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்தால் அப்போது தன்னை வீட்டை விட்டு அழைத்துச்செல்லும் அளவிற்கு அவன் தைரியமானவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாள். அவன் சொந்தக்காலில் நின்றால்தான் அவனுக்கு அந்த தைரியம் வரும்.
ஆனால் தங்கள் வீட்டில் ஒரு அடிமை மாதிரி இருக்கும் அவனால் தெளிவாக முடிவெடுக்க முடியாது.
அவனின் ரோசத்தை தூண்டிவிட்டால்தான் அவன் முன்னுக்கு வருவான். அதற்கு தனது உதாசீனம்தான் ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்று அவனிடம் தனது வெறுப்பைக் காட்டினாள். அவனும் அவளின் உதாசீனத்தை தாங்க முடியாமல் தவித்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்ந்ததால் சந்தோசமாகவே செய்தாள்.
தான் விருந்தினர்களாக அழைத்திருந்தவர்களுக்கு எந்த குறையும் நேராமல் பார்த்துக்கொண்டாள்.
தயக்கத்துடன் இருந்த திவ்யாவின் கைகளைப் பற்றிக்கொண்டாள்.
“ஜெயந்தன் என்னை பார்க்க வந்திருந்தார்.”
சொன்ன சுஜயாவை அதிர்ச்சியுடன் பார்த்தாள் திவ்யா.