அங்கயே நில்லுங்க ஆதி இனிமே ஏதாச்சும் பண்ணீங்க ...
என்னடி பண்ணுவ ..?
எடுத்த பேனாவை தன் கழுத்தருகில் வைத்து இப்படியே குத்திகிட்டு நான் செத்துடுவேன் என்றாள்..
கத்தி வைத்திருந்த சரண் போல் பேனாவை வைத்து நின்றாள் மனோ ...!!
லூசு நீ செஞ்சாலும் செய்வ ..மனோ முதல்ல என்னை புரிஞ்சிக்க ட்ரை பண்ணு மனோ ..
உங்களை ரொம்ப நல்லா புரிஞ்சிகிட்டேன் ஆதி ...நீங்க ஒரு பொம்பளை ..ச்சீ என்று சொல்ல அவனுக்கு வந்த ஆத்திரத்தை கட்டுபடுத்த அருகில் இருந்த பூ ஜாடியை அடித்து நொறுக்கி விட்டு அவன் செல்ல நொறுங்கிய மனதோடு சுவரோடு சாய்ந்து அமர்ந்து அழுதாள் மனோ ...
அதன் பின் அவளை தொட கூட அவன் நினைக்க வில்லை ....இரவு அவள் மெத்தையில் படுக்க இவன் கீழே படுத்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
வைக்க..? போதாததற்கு திருமணம் முடிந்ததையும் அவனிடம் இன்று வரை சொல்லி இருக்கவில்லை ..ஆரம்பத்தில் அவனிடம் சொல்லாதது அவன் இருந்த மனநிலை எனலாம் ஆனால் சொல்ல வேண்டும் என்று எண்ணி அவன் போன் செய்த போது அவன் இவளுக்கு பார்த்திருந்த மாப்பிள்ளை பற்றி சொல்லியதில் ஏறிய கோபம் சொல்ல விடாமல் தடுத்து விட்டது..