மனம் என்ற நீதிமன்றத்தில்...சங்கர், மனோ இருவரின் மனம் என்ற நீதிமன்றத்தில் அவன் குற்றவாளி கூண்டில் ஏற்ற பட்டாகிவிட்டது...அல்ல அல்ல இந்த கண்ணாம்மூச்சி ஆட்டம் ஏற்றி விட்டது...இனி அவனுக்கு எதிராய் எத்தனை பேரை எதிர் சாட்சி சொல்ல கூட்டு சேர்க்க போகிறதாம் இந்த ஆட்டம் ....
அனைவரையும் ஆதிக்கு எதிராய் திருப்பி விடக்கூடிய ஆற்றலை இந்த கண்ணாம்மூச்சி ஆட்டம் பெற்றிருப்பின் ஆதியின் நிலை என்ன ..?
நினைக்க நெஞ்சம் பதறுகிறது தானே ....?
சொன்னேனேடா அவளுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்திருக்கேன்னு சொன்னேனே இன்னிக்கு அவன் முன்னாடி என் மூஞ்சில கரிய பூசிட்டியே ச்சீ கேவலமா இருக்கு..
ஆனா அவன் சொல்லிட்டான் டா…. அவன் சொல்லிட்டான்… அவ எந்த நிலைமைல எப்படி என்கிட்
...
This story is now available on Chillzee KiMo.
...
lign: left;">Episode # 15
{kunena_discuss:930}