(Reading time: 27 - 54 minutes)

டித்தால் ...கடித்தால் வலிக்கு சுளிக்காமல் மாறாக சுகம் காண வைக்கும் மழலை என்றுமே ஆதியின் மனதை கவர்ந்த ஒன்று ..மழலையின் சிரிப்பில் தனக்கு இருக்கும் பிஸ்னஸ் ப்ரெஷரை போக்கி கொள்ளும் பழக்கம் கொண்டவன் ஆதி ..சரண் பிரிவு தந்த துக்கத்தை .. அவன் ஆசிரமத்து  பிஞ்சுகளின் சிரிப்பு தான் போக்கியது ..

அத்தனை பிள்ளைகள் ஆசிரமத்தில் பிறந்து இருந்தாலும் ...ஏழு மாதம் மேல் சென்ற குழந்தைகளை மட்டும் தான் தூக்கி இருக்கிறான் ஆதி ..பயம் அவனுள் நான் தூக்கி பேபிக்கு ஏதாச்சும் அன்கம்பர்டப்ல் பீல் இருந்துட்டா ...நோ ப்ரோப்ளம் ..இப்படியே பார்க்கிறேன் என்பான்

கரு கலைப்பு செய்தியை கேள்வி படும் போதெல்லாம் கொதிக்கும் அவன் ரத்தம் அன்று அப்பெண்ணிடம் வார்த்தைகளாய் வந்திருக்க ...ஆதிக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

ங்கர் ...

அவன் பார்வையை உதாசீன படுத்தினான் ஆதி ...

உணர்வற்ற பிணமாய் மனோ ...

உன்ன கொன்னா கூட என் ஆத்திரம் போகாதுடா ...?

கொன்னுருந்தா கூட சந்தோஷ பட்டிருப்பேன்டா  ..

அத வேற செஞ்சு நான் பாவத்த சேக்கவா ..?

இப்ப அத சொல்லத்தான் அங்கிருந்து வந்தியா ...?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.