கண்ணாமூச்சி ரே! ரே ! – 20 - பிரேமா
ஜோ வென கொட்டி தீர்த்த மழை இப்போது துளி துளியாய் தூரலை கொடுக்க விழித்தாள் மனோகரி ...அவள் விழிக்கும் போது தான் உறக்கத்தை தழுவினான் ஆதித்யன்…. ஜன்னலருகே காபி கப்புடன் அமர்ந்தாள் மனோகரி ..ஆவி பறக்க காபி ...இவள் மனதில் பறக்கிறது ஆவி இரவு கண்ட கனவும், அதில் மைனாராய் கண்ட ஆதியின் நிலையும்...
தன் நிலையை அவள் அறிந்த போது செண்பகம் போல் தன்னையும் அந்த மிருகத்தை போல் ஆதியையும் பதித்தாள் மனோகரி ... அவளின் ஒரே கேள்வி அவனுக்கு தெரிஞ்சு இருக்கும் தான …? நான் சுய நினைவில் இல்லைன்னு ...? இன்னும் கூட அதை நினைத்து மட்டுமே கலங்குகிறாள் அவள்... என் ஆதி கூடவா ...?நான் விரும்பியவன் கூடவா ..? ஆண்களை வெறுத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
டி கேட்க முடியாமல் என் அக்கா என்ன சொல்றாங்களோ அதைத்தான் நீ கேட்கணும் செய்யணும் ...ஒரு கட்டத்தில் கேட்ட கேள்வி ..உன் அப்பன் வீட்ல இருந்து என்ன பொல்லாத சீர் செனத்தி கொண்டு வந்துட்ட ...என் ஸ்டேடசுக்கு உன்னை என் பொண்டாட்டியாக்கினதே பெரிய விஷயம் ..அழுதாள் மாதுரி அனைத்தையும் மனோகரியிடம் சொல்லி…… ..