அன்று ஏதோ ஒரு சலனம் தன் மடியில் அவளை தாங்கி ...இன்று வரை தவிக்கிறான் அதை மனோவிடம் சொல்ல முடியாமல் ...எந்த பெண்ணும் ஏற்று கொள்ள மாட்டாள் பின் இவள் மட்டும் எப்படி .?....ஆனால் ஆதிக்கு மனோகரி வேண்டும் மனோகரியை ஆத்மார்த்தமாய் காதலிக்கிறானே ஆதி ...அவள் அவனை விட்டு செல்வாள் எனில் இவன் வெறி கொண்ட மிருகம் எனத்தான் மாறுவான் போலும் ...அதே சமயம் அன்று தன் மடியில் தாங்கிய அவளும் வேண்டும் அவளின் முகமும் மனதில் நீங்கமால் இருக்கிறது தானே ... இப்போதெல்லாம் அவள் நினைவும் ஒரு வித சுகத்தை கொடுக்கிறது தானே அதை அவளிடம் உணர வைத்தது கூட மனோகரி தானோ ...?? இவளின் செய்கை அவளிடம் ஒரு ஈர்ப்பை கொடுத்து
விட்டதோ ..?
இப்போது ரகசியமாய் அவளை ஒருவரின் பொறுப்பில் ஒப்படைத்து இருக்
...
This story is now available on Chillzee KiMo.
...
lign: left;">Episode # 19
{kunena_discuss:930}