(Reading time: 29 - 58 minutes)

வள் நிச்சயம் அப்படி கேட்பாள் என்று நம்பினான் ஆதி ..அவன் சிக் பற்றி அவனுக்கு நன்றாக தெரியுமே…. கண்டவுடன் கொண்ட காதலை உணர்த்தியது அவளின் பூ போன்ற மனம் தானே ...அவள் மனம் எத்தனை மிருதுவானது ....எத்தனையோ சூழலில் அவன் அதை உணர்ந்து பிரமித்து இருக்கிறான் ...அவனை மயக்கிய அவளின் மனம் ..அவளின் மனம் வீசும் மணம் நுகர நுகர எத்தனை பேரின்பம் ஆதியுள் ..

அந்த தவறுக்கு பின் ஆதியின் ஒவ்வொரு சொல்லும்,செயலும் அவளுள் அவன் மேல் கொண்ட  எதிர்மறையான கருத்தை வலு பெற செய்து கொண்டே போனது ..அவ்வாறு செய்தது இந்த கண்ணாமூச்சி ஆட்டம்…

சிப் ...சிப்பாய் ....அவள் காபி பருகிட இரவு நடந்த கூத்துக்கள் அவள் கண் முன் ஆடியது ...அவளுக்கும் சுய நினைவு இருந்தது தானே ....ஆதியின் தவிப்பும் ...இ

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்ல தங்கள் குல தெய்வம் சிவன் கோவிலில் இருந்து வருடா வருடம் வரும் பூஜை பிரசாதத்தை கொடுக்க வந்திருந்தனர் ஊர் பெரியவர்கள் ...

.கண்களில் கண்ணீர் கோத நான் தான் சொன்னேன் இல்லை என் ஈசன் ஆதி உனக்கு வேண்டாம்ன்னு சொல்றாருன்னு ...என்று எண்ணிய படி அதை பெற்று பூஜை அறைக்குள் சென்றாள் மனோகரி .......

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.