(Reading time: 29 - 58 minutes)

விதைத்தாள் மனோகரி தன் மனதில் ..திருமணம் என்ற பந்தத்தில்  ஈக்வல் இன் ஆல் என்ற நிலையில் இருக்கும் ஆண் பெண் இணைந்தால் தான் நிரந்தரமாக நிலைக்க முடியுமோ ..?

ஓரளவு வசதி இருக்கும் மாதுரிக்கே இந்த நிலையெனில் தன் நிலை ..? தானாய் தோன்றியது அக்கேள்வி அவளுள் .. அன்று பார்டிக்கு என மனோவை அழைத்த போது ஆதியும் சொன்னான் தானே இதெல்லாம் உன் ரேஞ்சுக்கு சொன்னா உனக்கு எப்படி புரியும் ..?.சோ அவனும் அன்னிக்கு ரேஞ்சு பத்தி பேசினான் தானே ...ஆதியும் ஸ்டேடஸ் பார்க்கிற சராசரி ஆள் தான ...இப்படித்தான் எண்ணி அன்று வெடித்தாள் மனோகரி ....இத பத்தி எல்லாம் இப்போ யோசிக்கிறவரு என்று .......

இப்படி இதுவரை அவள் சந்தித்த.... அனுபவித்த நிகழ்ச்சிகள் ஆதியின் காதலை சந்தேகிக்க வைக்க எதிர்பார

...
This story is now available on Chillzee KiMo.
...

tion: underline;">அவனுக்கு பொண்டாட்டியாக முடியும் ... எவனாச்சும் பொண்ணு கேட்டு வருவான்னு வாய பொளந்து நின்னுட்டே இருந்தா சொல்ல முடியாது மனோகரி நாளைக்கே எனக்கு நீ சக்களத்தியா கூட வந்து நிப்ப

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.