அவனுக்கு அடி பட்டு விட்டது என்ற போது அவள் துடித்த துடிப்பு..! எங்கே ஆதி தன்னை காதலால் நெருங்கி விடுவானோ என்று எவ்வளவு திரை போட்டாள்..மனோகரி ...அவளால் அவன் காதலை தாங்க முடியாத போது…… ..அவளிடம் அவன் உருகி வரும்போது ..அவனை தள்ளி வைக்க, அவன் காதலில் இருந்து தன்னை காத்து நிற்க அவள் உபயோக படுத்திய வார்த்தைகள் தானே டீல் டீல் டீல் டீல் ...!!!!!!!
அந்த வார்த்தைகளை மனோ உச்சரிக்கும் வேளை அவன் எவ்வளவு துடித்தான் என்பது இவள் அறிந்தது தானே ...அவன் துடிப்பை கண்டு இவள் துடித்ததும் உண்மை தானே ...!!
ஆனால் இதற்காக நான் அவன் காதலை ஏற்றால் நாளை தனம் சொன்ன வார்த்தைகள் தானே உண்மை என்று மாறும் ...ஆதி என்னை எவ்வளவு தூரம் உண்மையாய் காதலித்து இருந்தாலும் ..நாங்கள் செல்லும்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தான் காரணம் நிச்சயம் அவளுக்கு என் மேல் இருக்கும் காதலை என்னால் உணர்த்தி விட முடியும்… என்னை அவள் ஏற்பாள்….. இன்று ஏதோ ஒரு கோபத்தில் குழந்தை வேண்டாம் என்று சொல்பவள் நாளை பின் கோபம் நீங்க
ஏன் ஆதி என் குழந்தைய காப்பாத்தல என்று இவன் சட்டையை பிடித்து கேட்டால் இவன் எப்படி சமாளிப்பது ..?