(Reading time: 15 - 30 minutes)

நீ வராம பின்னே யார் வர்றது? எங்க சொந்தம்னு இருக்கிறது நீங்க மட்டும்தானே. இந்த கண்ணனுக்கு போன் பண்ணேன். அவன் இன்னும் வரலை. நல்ல நேரம் போயிடக்கூடாது இல்லையா? அவனை அங்கேயே நேரா வரச்சொல்லிடுவோம்.” வேக வேகமாக திட்டமிட்டாள்.

தங்களை அவளுக்கு சமமாக நடத்துவதில் மனம் நெகிழ்ந்த நந்தினி அவசரமாய் தன் கணவனை நாடிச்சென்றாள்.

“சிந்து. நானும் போய் கிளம்பனும். நீ கொஞ்சம் பிள்ளைகளை பார்த்துக்கோ.”

பரபரப்பாய் அவளது அறைக்கு சென்றவளை பிரமிப்புடன் பார்த்தாள் சிந்தனா.

‘காலையில் நடந்தது எல்லாம் அக்காவுக்கு மறந்துடுச்சா?’ யோசனையில் இருந்தாள்.

திரும்பி வந்த சுஜயாவைப் பார்த்த சிந்தனா அதிர்ந்து போனாள்.

தன்னுடைய பழைய கோலத்தில் வந்து நின்றாள். கொ

...
This story is now available on Chillzee KiMo.
...

கிளிகள் பேசும் . . .

Episode # 14

Episode # 16

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.