இத்தனை நாள் அவனை பார்க்க வேண்டும் என்ற ஏக்கம், ஆசை சுவடே இல்லாமல் தீர்ந்து போயிருந்தது ...அவளுக்குமே நடக்கும் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.
அவனை நான் தேவையில்லாமல் சந்தேகிக்கிறேனா ..?
இல்லை என் சந்தேகம் உண்மையா ..?
அவளையே அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை ...எனக்கு என்னதான் வேண்டும்...?
நான் எதையும் ஏற்று கொள்ள மறுக்கிறேனா ..? அவன் அப்படித்தானே சொல்கிறான் அவன் நெருங்கி வருவது போல் தானே தெரிகிறது ..,.நானும் தானே அவனை விரும்புகிறேன் பின் என்ன தடை? ...அவனிடம் ஏன் நான் வெறுப்பை வெளியே உமிழ்ந்து விட்டு காதலை உள்ளே மறைக்கிறேன்...நான் யாரை ஏமாற்ற நினைக்கிறேன் அவனையா ...என்னையேவா ....? ஏன் இந்த சித்ரவதையை நானே எனக்கு கொடுத்து கொள
...
This story is now available on Chillzee KiMo.
...
lign: left;">Episode # 21
{kunena_discuss:930}