Page 4 of 4
உடனே அந்த கடிதத்தை வாயிலிட்டு மென்றாள்.
பகலவனின் தாய் அதை பிடுங்க பார்த்தும் முடியவில்லை. அந்த ஆத்திரத்தில் அவள் சுஜயாவை இரண்டு மொத்து மொத்தினாள்.
“அம்மா! விடு அவளை. அவளை அடிக்கிற உரிமை உனக்கு கிடையாது. அவ திருப்பி அடிக்க மாட்டாங்கிற தைரியத்தில்தானே அடிக்கிறே. இப்ப இருக்கிற கோபத்தில் அதையும் செஞ்சாலும் செய்வா.” தன் தாயை மிரட்டினான்.
அவளும் பயந்தவாறே சுஜயாவை விட்டு விலகினாள்.
“வண்டியில் ஏறச்சொன்னேன்.” அழுத்தமான குரலில் சொல்ல தயக்கமாய் ஏறி அமர்ந்தாள்.
இரவு நேரத்தில் தங்கள் வீட்டின் முன்பு டெம்போ வந்து நிற்கவும் குழப்பத்துடன் கதவைத் திறந்தார் பாலச்சந்தர். கொஞ்ச நாட்களாகவே
...
This story is now available on Chillzee KiMo.
...
: left;">Episode # 21
{kunena_discuss:957}