(Reading time: 27 - 54 minutes)

மிஷனர் சார், என்ன இது? எத்தனை தடவை தான் எங்களை தொல்லை செய்வீங்க?” என்று எரிச்சலுடன் கேட்ட திலீப்பிற்கு பதில் சொல்லாமல், வினோத்தையும், தேனையும் பார்த்தார் கமிஷ்னர்.

“திலீப், வீட்டுக்கு வந்தவங்க கிட்ட இப்படியா பேசுறது?” என்று மருமகனை கடிந்துக் கொண்ட சுலோச்சனா, அவர்களிடம்,

“ உட்காருங்க ஏதாவது சாப்பிடுறீங்களா?” என்று உபசரித்தாள்.

“நோ மேடம்! நாங்க ட்யூட்டியில் வந்திருக்கோம். ஹை ப்ரோபைல் அரெஸ்ட் என்பதால் தான் கமிஷ்னரையும் கூட அழைச்சிட்டு வந்தோம்”

“அரஸ்ட்டா?” யாரை அரஸ்ட் செய்ய போறீங்க?”

“உங்களை தான் அமிர்தா! உங்க தோழி ரோஹிணியை கொலை செய்து கிணத்துல வீசி தற்கொலைன்னு நாடகமாடினதுக்கு உங்களை அரெஸ்ட் செய்ய வந்திருக்கோம்.”

அமி

...
This story is now available on Chillzee KiMo.
...

திலீப்....”

“இல்லை இன்ஸ்பெக்டர் அதுக்கு அவசியம் இல்லை. என்ன நடந்ததுன்னு நான் சொல்றேன்....”

“ஆன்ட்டி....”

“இல்லை திலீப் உண்மை வெளியே வர நேரம் வந்தாச்சு....! இன்ஸ்பெக்டர், திலீப்க்கும் ரோஹினி சாவிற்கும் நேரடியா எந்த தொடர்பும் இல்லை.... என்ன நடந்ததுன்னு நான் சொல்றேன்....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.