Page 8 of 8
“என்னது!!!!” பேயை கண்டவனை போல அலறினான் தேன்.
“அம்மாவை எப்படி இங்கேயே இருங்கன்னு சொல்றது....”
தேன் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு ஹாலிற்கு வந்து மாமனார் விஜயநாதனின் அருகே அமர்ந்தான்.
"எப்படி இருக்கீங்க மாமா?"
அவனை அப்பாவியாக இருக்கிறாயே என்பது போல பார்த்தார் அவர்!
“எனக்கு உண்மையில உடம்புக்கு ஒன்னுமில்லை மாப்பிள்ளை....”
“நினைச்சேன்...! இது உங்க மகன் செய்த ப்ளான்னு புரியுது மாமா....”
Related:
...
This story is now available on Chillzee KiMo.
...கேஸ்களை கண்டுபிடிக்க இரண்டாம் இன்னிங்க்ஸில் விரைவில் உங்களை சந்திக்க வருவார்....!.
Bye for now!
{kunena_discuss:782}