அன்றே அவள் மனதில் எழுந்திருந்த தேவையில்லாத சந்தேகத்தை விலக்கியிருந்தால் இன்று உயிருடன் இருந்திருப்பாளோ? என்று ஏக்கமாய் இருந்தது.
ஆனால் அப்படியல்ல என்று நிர்மலா அடித்துக் கூறினாள்.
ஒருவர் மீது அடிப்படையே இல்லாமல் குற்றச்சாட்டுபவர் மீண்டும் மீண்டும் ஏதாவது காரணத்தைப் பிடித்துக்கொண்டு தொங்குவார்களே தவிர தானும் நிம்மதியாக இருக்க மாட்டார்கள். அடுத்தவரையும் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள். என்று திட்டவட்டமாக கூறினாள்.
இருந்தும் என்ன செய்ய? தன்னிலேயே மூழ்கிக் கிடந்தாள்.
அப்போது அலுவலகப் பணியாளர் அவளுக்கு ஒரு தபால் வந்திருப்பதாக கூற ஆச்சர்யத்துடன் சென்றாள்.
‘எனக்கு யார் லெட்டர் எழுதியிருக்கப் போறா?’
யோசனையுடன் அனுப்புநர்
...
This story is now available on Chillzee KiMo.
...
{kunena_discuss:979}