கார் ஜன்னலை திற்நது எட்டி பார்த்த மித்ரன்,
“என்ன சுந்தரம், என்னை ஞாபகம் இல்லையா?” என்றான்.
ஒரு கணம் அவனின் முகத்தை ஊற்று பார்த்த செக்யூரிட்டியின் பாவனை மொத்தமாக மாறி போனது.
“சின்ன ஐயா!!!! என்னால் நம்பவே முடியலையே! அம்மா ஒன்னும் சொல்லவே இல்லையே! மன்னிச்சுக்கோங்க... இதோ கேட்டை திறக்கிறேன்....”
பதற்றத்துடன் அவன் கேட்டை திறக்க ஓட, அதுவரை கேட்டின் ஓரமாக நின்று அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நலிந்த தோற்றமுள்ள மனிதன் ஒருவன், மித்ரன் இருந்த காரின் அருகே வந்தான்.
“சார், என் பொண்ணுக்கு ஆபரேஷன் செய்யலைனா உயிர் பிழைக்குறது கஷ்டம்னு சொல்லிட்டாங்க சார்... உங்களால முடிஞ்ச அளவுக்கு ஏதாவது உதவி செய்ங்க சார்.... ஹாஸ்பிட்டல் பேர், ட
...
This story is now available on Chillzee KiMo.
...
oration: underline;">Go to Endrendrum unnudan 01 story main page
{kunena_discuss:1045}