(Reading time: 25 - 49 minutes)

நிச்சயமா நான் சொல்லலைடி. அப்பாகிட்ட சொல்லனும்னு இருந்தேன். அப்புறம் உடம்பு முடியாம போயிடுச்சே.”

“இப்படில்ல இருக்கனும். மகளோட மனசை புரிஞ்சே அப்பா செஞ்சிருக்கார்.”

நிர்மலா பாராட்டினாள். சிந்தனா இது எப்படி அப்பாவுக்கு தெரியும் என்று யோசனையுடன் நின்றாள்.

வந்திருந்த அனைவருக்கும் விருந்துடன் நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.

தேன்மொழியும் வசந்தசேரனும் தயக்கமுடன் சுதனுக்கு அருகில் வந்து நின்றனர்.

மற்றவர்கள் என்ன நடக்கப்போகிறதோ? என்ற கவலையுடன் பார்த்திருந்தனர்.

அவன் அவர்களை விட்டு விலகவில்லை. தன் கைப்பற்றிய அவர்களின் கையை உதறவும் இல்லை. அவர்களை நெருங்கிதான் நின்றான். ஆனால் அவர்களோடு பேச முயலவில்லை.

மகன் இந்த அளவிற்காவ

...
This story is now available on Chillzee KiMo.
...

“அப்புறம் இனி என் கம்பெனியை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை என் மகளிடம் கொடுக்கலாம் என்றிருக்கிறேன். அவள் நிர்வாகத்தை கத்துக்கொள்ளும் வரையில் கற்றுக்கொடுப்பேன். அவளோடு என் மச்சினன் மகன் அருண்பிரசாத்தும் துணை நிற்பான். அதன்பிறகு என் மனைவிதான் எனக்கு வேலை கொடுக்க வேண்டும்.”

என்றவர்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.