(Reading time: 22 - 43 minutes)

30. மலர்கள் நனைந்தன பனியாலே - பிந்து வினோத்

Malargal nanainthana paniyale

பிரென்ட்ஸ், கொஞ்சம் உடல் நலம் சரி இல்லை... யாருக்கும் ஏமாற்றம் தந்திடக் கூடாதுன்னு எழுதினேன் :-) ஆனால் இந்த ஒரு வாரம் என்னோட அத்தியாயம் dedicate செய்வதற்கு மட்டும் லீவு விட்டுடுவோம் :-) அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்!

ன்ன செய்றீங்கம்மா?” என உதய் ரேவதியிடம் கேட்பது காதில் விழுந்த உ

...
This story is now available on Chillzee KiMo.
...

சிருக்கு... அவ்வளவு பேரு அவங்க கிட்ட நின்னு பேசுறாங்க...” என்றாள்

“உலக அதிசயம் தான்....!”

“சும்மா இருங்க.... சாரீ கட்டிட்டு போயிருந்தேனா அதான் ஃப்ரீயா யார் கூடேயும் பேச முடியலை... இல்லைனா நானும் பேசினவங்கள்ல கொஞ்சம் பேரை பிரென்ட் பிடிச்சிருப்பேன்.”

“ஹேய் சாரீல போனீயா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.